follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுகோட்டாகோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கோட்டாகோகம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Published on

காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த காலப்பகுதியில் பொது இடங்களில் ஒன்றுகூடி இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் அதுதொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு வாரம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி இன்று (ஜூலை...

இன்றும் வானம் கருமேகம் – சில இடங்களில் மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின் படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கூடுதலாக, நுவரெலியா, கண்டி,...

மஹரகம – நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில்...