follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான SLFPயின் தீர்மானம் இன்று

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான SLFPயின் தீர்மானம் இன்று

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மே 13 இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து கட்சி இன்று தீர்மானிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...