follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉள்நாடுடெல்டா பரவல் : நோயாளர் எண்ணிக்கை உயர்வு

டெல்டா பரவல் : நோயாளர் எண்ணிக்கை உயர்வு

Published on

டெல்டா திரிபு நாட்டில் அதிகளவில் பரவிவருவதன் காரணமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகமத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது, நாளாந்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் மற்றொரு திரிபான சுப்பர் டெல்டா பரவுகின்றதா எனக் கண்டறிந்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...