follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

ஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார் (படங்கள்)

Published on

இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர் கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

இந்த ஒரு வருட இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதற்கு தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மிலிந்த மொரகொட இன்று (30) கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...