follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபொலீஸாருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன்!

பொலீஸாருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன்!

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.

அதாவது தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, தற்போது பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குறித்த நபர் “ஸ்ரீ லங்கா பொலிஸாரே! நான் அவுஸ்திரேலியா வந்துள்ளேன். இப்போது என்ன செய்வீர்கள்?” என்று இலங்கை பொலிஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் இணையத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். மேலும் அவர் தாம் இருக்குமிடத்தை அவுஸ்திரேலியா என பதிவிட்டுள்ளார்.

பொலிஸாரினால் தேடப்படும் ஒருவர் பொலிசாருக்கே சவால் விடுத்திருப்பது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...