follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுகைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கொவிட்

கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கொவிட்

Published on

யாழ்ப்பாணம் – கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இந்த முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, அந்த முதியோர் இல்லத்தின் 2 பணியாளர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலை முயற்சி

பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் வைத்திருக்கும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர், இன்று (26) பிற்பகல்...

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக, பண...

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானியாக

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில...