follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுகொழும்பில் இன்று நீர்வெட்டு!

கொழும்பில் இன்று நீர்வெட்டு!

Published on

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணியில் இருந்து நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

சுமார் 10 மணிநேரங்கள் வரையில் நீர் விநியோகம் தடைப்படும் என குறித்த சபை அறிவித்துள்ளது.

கோட்டை, புறக்கோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் மைல் தூண் வரை மற்றும் அந்த பகுதியின் ஹைலெவல் வீதியின் அனைத்து குறுக்கு வீதிகள், நுகேகொட சந்தியிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பகுதி மற்றும் கிளை வீதிகளில் நீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த நீர்வெட்டினை மேற்கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...