follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Published on

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து, பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

இதன்படி, பஸ் கட்டணத்தை 35 முதல் 40 வீதத்தால் அதிகரிக்குமாறு அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விலை அதிகரிப்பானது, நாளை முதல் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புதிய விலை திருத்தத்தின் பிரகாரம், ஆகக் குறைந்த கட்டணமாக 40 ரூபா நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...