follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றால் தொடர் நஷ்டம்

மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றால் தொடர் நஷ்டம்

Published on

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கையில் சமீபத்திய எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான கணக்கீடுகளைக் காட்டும் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கான இன்றைய புதிய விலை திருத்தத்திற்கு பின்னரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 334.39 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் ஒட்டோ டீசல் ஊடாக 8.52 ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலில் 15.57 ரூபா இலாபமும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஊடாக 68.61 ரூபா மற்றும் சுப்பர் டீசலில் 20.27 ரூபா இலாபமும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...