follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடலலையில் சிக்கிய 30 வயது யுவதி பலி!

கடலலையில் சிக்கிய 30 வயது யுவதி பலி!

Published on

பமுனுகம உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் கடலலையில் கால் நனைத்தபடி நடந்து சென்ற யுவதி ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள ஏனைய நபர்களுடன் வந்திருந்த அவர், பின்புறமாக உள்ள கடற்கரையில் உலாவச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கடவத்த பியன்வில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...