follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபெட்ரோலுக்காக மலேசியாவை நாடும் இலங்கை!

பெட்ரோலுக்காக மலேசியாவை நாடும் இலங்கை!

Published on

மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திடமிருந்து சுமார் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...