follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கவலை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கவலை

Published on

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மெற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜப்பானின் முன்னாள் பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்துகின்ற அதே வேளையில், தங்கள் பிரார்த்தனைகள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் ஜப்பான் மக்களுடனும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...

மழையுடனான காலநிலை – ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. களு கங்கை மற்றும் வளவ கங்கை...