follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96ஆக அதிகரிப்பு

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96ஆக அதிகரிப்பு

Published on

கொழும்பு – கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 அதிகரித்துள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன .

நேற்றைய தினம் அரசுக்கு எதிராக கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...