follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

Published on

நாட்டில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையானது 289 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 4 இலட்சத்து 37,382 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...