follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

Published on

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 – 30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, பின்வரும் இடங்களில் நாளைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின், தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...