follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும்

தேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும்

Published on

அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இயக்கும் வணிக நிறுவனங்களுக்கு வாகனங்களை பதிவு செய்ய தனி அமைப்பை வழங்க எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி அனைத்து வாகனங்களும் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்யப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வணிக நிறுவனங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தந்த வாகனங்களுக்கு பிரத்யேக QR குறியீடும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...