follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாடசாலை போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

பாடசாலை போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

Published on

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி, எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் வழங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையில் பல சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...