follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுUPDATE: ரயிலில் மோதி கார் விபத்து - கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழப்பு

UPDATE: ரயிலில் மோதி கார் விபத்து – கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழப்பு

Published on

காலி-மக்குலுவ பகுதியில் புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி தாயும் 7 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (18) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...