follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கான விமான சேவையை விரிவுப்படுத்தவுள்ள அர்கியா நிறுவனம்

இலங்கைக்கான விமான சேவையை விரிவுப்படுத்தவுள்ள அர்கியா நிறுவனம்

Published on

இஸ்ரேலின் இரண்டாவது பாரிய விமான நிறுவனமான Arkia, தனது வான்வெளியை இஸ்ரேலிய விமான நிறுவனங்களுக்கு தடையின்றி அணுக அனுமதிக்கும் சவூதி அரேபியாவின் திட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த உள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கை இஸ்ரேலிய விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும், ஆசிய நாடுகளுக்கான விமான நேரத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.

Arkia நவம்பர் மாதம் இந்தியாவின் கோவாவிற்கு விமானங்களைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் Airbus A321neoLR விமானத்தைப் பயன்படுத்தி இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு சேவை செய்ய பரிசீலித்து வருகிறது.

மே மாதம் வரை 4,600 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...