follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுசபாநாயகரின் கோரிக்கைக்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்!

சபாநாயகரின் கோரிக்கைக்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்!

Published on

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, நாளை நாடாளுமன்றில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பினை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு சபாநாயகர் முன்வைத்த கோரிக்கையை அனைத்து கட்சியின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று மதியம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கோரல் நாடாளுமன்ற பொதுச்செயலாளரின் ஊடாக இன்று இடம்பெற்றிருந்தது.

இதன்படி, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...