follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுவெளிநாட்டு அஞ்சல் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வெளிநாட்டு அஞ்சல் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Published on

அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான தபால் பொதிகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று(20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நாடுகளுக்கான அஞ்சல் விநியோகங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, வெளிநாட்டு தபால்களுக்கான கட்டணங்களையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் இந்தியா – இலங்கை கப்பல் சேவை

இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம்...

இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி...

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...