follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஇன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Published on

இன்று (21) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, S, T, U, V, W,  ஆகிய வலயங்களில் காலை வேளையில் ஒரு மணிநேரம் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

CC வலயங்களுக்கு நாளை காலை 6 மணி முதல் 8.30 வரை 2 மணிநேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் பயப்பட வேண்டாம்

AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின்...

விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த...

பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று (14) பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை...