follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - அமெரிக்க செனட் குழு

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க செனட் குழு

Published on

போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க செனட் சபையின் வௌிவிவகாரம் தொடர்பான குழு (US Senate Committee) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுடன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக உழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...

தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்பிற்கு 3 IT வளாகங்கள்

உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என...