follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉலகம்குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார்.

டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய முறைப்படி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

நாடாளுமன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில் பிரதி குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சீன மின்சார வாகனங்களுக்கு அமெரிக்கா 100% இறக்குமதி வரி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன்...

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி...

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை...