follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Published on

காலி முகத்திடலில் உள்ள மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியதன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிலையை அண்மித்த 50 மீற்றர் சுற்றுவட்டார பகுதியில் மக்கள் கூடுவதைத் தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...