follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுவறுமையை எதிர்கொண்டு வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

வறுமையை எதிர்கொண்டு வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

Published on

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வறுமையை எதிர்கொண்டு வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு கந்தப்பளையில் இடம்பெற்றது.

கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு கந்தப்பளை பொலிஸ் நிலைய வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் பேரில் பிரஜா பொலிஸ் பிரிவு மற்றும் கந்தப்பளை நகரின் வர்த்தக சங்கத்தினர் அனுசரணையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 வரிய குடும்பங்களுக்கான அத்தியவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டிருந்தது.

 

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 04 உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்...

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் இந்தியா – இலங்கை கப்பல் சேவை

இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம்...

இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி...