follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவியுங்கள்! - ரிஷாட்

கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவியுங்கள்! – ரிஷாட்

Published on

அண்மைய போராட்டங்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான கைதுகளை தமது கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், அரசாங்கமானது அடக்குமுறைகளை கைவிட்டுவிட்டு இந்த அவல நிலையிலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ஒழுங்கினை கடைப்பிடிப்பதன் மூலமே சர்வதேச உதவிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...