follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுவிசேட ரயில் சேவை ஆரம்பம்

விசேட ரயில் சேவை ஆரம்பம்

Published on

கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, விசேட ரயில் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரஹெரவை பார்வையிட செல்பவர்களின் நன்மை கருதி குறித்த விசேட ரயில் சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இன்று காலை 9.50க்கு  கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமான முதலாவது விசேட ரயில், பகல் 1.10 மணியளவில் கண்டியை சென்றடையும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பகல் 2.15 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் மற்றுமொரு விசேட ரயில் மாலை 5.27க்கு கண்டியை சென்றடையவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...