follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது

கண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது

Published on

வெலிக்கடை, மாளிகாவ மாவத்தை பகுதியில் கண்ணீர் புகை குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் முச்சக்கர வண்டியில் இருந்து காணாமல்போன கண்ணீர் புகை குண்டுகளில் ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று (10) மாலை சந்தேகநபர் கண்ணீர் புகை குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (11) அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 4 முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...