follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

சில்வா அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Published on

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வாறு இல்லாமல் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...