follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்

75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்

Published on

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திர தின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ரணில் விக்கிரமசிங்க – ஜனாதிபதி
• தினேஷ் குணவர்த்தன – பிரதமர்
• டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
• சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
• பந்துல குணவர்த்தன- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
• அலி சப்ரி – வெளிவிவகார அமைச்சர்
• விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்
• கஞ்சன விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
• டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...