follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடு75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்

75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்

Published on

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திர தின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ரணில் விக்கிரமசிங்க – ஜனாதிபதி
• தினேஷ் குணவர்த்தன – பிரதமர்
• டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
• சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
• பந்துல குணவர்த்தன- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
• அலி சப்ரி – வெளிவிவகார அமைச்சர்
• விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்
• கஞ்சன விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
• டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 04 உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்...

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் இந்தியா – இலங்கை கப்பல் சேவை

இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம்...

இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு

ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி...