follow the truth

follow the truth

May, 2, 2025
HomeUncategorizedஉடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

Published on

உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க வேண்டும் எனில் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சில வியாபாரிகள் முட்டையை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் முட்டை விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வறியவர்கள் அவர்களுக்கு தேவையான புரதங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் போராட்டங்கள் இடம்பெறலாம் என்பதனால் முட்டையை இறக்குமதி செய்து விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...