follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுரணில் ஒரு சர்வாதிகாரி! - ஹிருணிகா

ரணில் ஒரு சர்வாதிகாரி! – ஹிருணிகா

Published on

ரணில், ராஜபக்ஸக்களை விட மிக ஆபத்தானவர் என்றும் அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் மக்கள் போராட்டங்களினால் ஏற்பட்ட மாற்றத்தினால் நாட்டின் ஜனாதிபதியான ரணில், தற்பொழுது மக்களை கைது செய்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...