follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுமருந்து தட்டுப்பாடுகளை தீர்ப்பேன்!- ஜனாதிபதி

மருந்து தட்டுப்பாடுகளை தீர்ப்பேன்!- ஜனாதிபதி

Published on

மருந்து தட்டுப்பாடுகளை தீர்க்க மிக விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடிகர் ஜாக்சன் அன்டணியின் நலம் விசாரிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை பெற்றுக்கொடுப்பதும் காணப்படுகிறது. அதற்காக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...