follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்!

அலரி மாளிகைக்குள் சேதம் ஏற்படுத்தியவர்களை அடையாளம் காட்டுங்கள்!

Published on

கடந்த 09-07-2022 அன்று அலரி மாளிகைக்குள் உட்புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

கொழும்பு தெற்குப் பிரிவின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியும் பட்சத்தில் 0112 421 867, 0763 477 342, 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...