follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉலகம்சோமாலியா : ஹோட்டலில் குண்டுவெடிப்பு! - 08 பேர் பலி

சோமாலியா : ஹோட்டலில் குண்டுவெடிப்பு! – 08 பேர் பலி

Published on

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலிய தலைநகர் மொகதிசுவில் உள்ள தனியார் ஹோட்டலை குறிவைத்து இருமுறை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்ஷபாப் அமைப்பு இந்த குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்ஷபாப் அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொது இடங்களை குறிவைத்து இந்த தீவிரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறித்த அமைப்பு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...