follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇரகசிய இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்த முதலிகே!

இரகசிய இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்த முதலிகே!

Published on

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பேலியாகொட பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே, விசேட விசாரணைக்காக இன்று காலை வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இடம் எது என்பது குறித்து தகவல் எதனையும் வழங்க முடியாதென, பேலியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் இந்த மாதம் 18ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினையடுத்து கைதுசெய்யப்பட்ட வசந்த முதலியே உள்ளிட்ட 16 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத்...

சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தையில் கேரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் இப்போது ஒரு...

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லம்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத்...