follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநீர் கட்டணம் அதிகரிப்பு!

நீர் கட்டணம் அதிகரிப்பு!

Published on

நீர் கட்டணத்தை செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வௌியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (19) அதிகாலை 03.00...