follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுரஞ்சனின் விடுதலைக்கான ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிப்பு

ரஞ்சனின் விடுதலைக்கான ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிப்பு

Published on

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்கள் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...