follow the truth

follow the truth

August, 3, 2025
Homeஉள்நாடுஇந்திய  மீனவர்கள் 6 பேர் கைது

இந்திய  மீனவர்கள் 6 பேர் கைது

Published on

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய  மீனவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களின்  இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவின் நேற்று இரவு, தலைமன்னார் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, அங்கு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய இழுவை படகு  அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, கைதுசெய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னார் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...