follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுவேலை செய்ய தெரியாதவர்கள் எதிர்கட்சிக்கு சென்றனர் - சாகர காரியவசம்

வேலை செய்ய தெரியாதவர்கள் எதிர்கட்சிக்கு சென்றனர் – சாகர காரியவசம்

Published on

ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் Daily Ceylon இற்கு தெரிவித்தார்.

தங்கள் கட்சியில் உள்ள சக உறுப்பினர்கள் தற்போது படிப்படியாக விலகுவதால் பல ஆண்டுகளாக தாங்கள் செயல்பட முடியாத குழு என்பதை நிரூபித்துள்ளோம் ஆனால் இதற்கு பரிகாரமாக எதிர்க்கட்சி அமரும் செயல் திறமையற்ற செயலாகும் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...

தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்பிற்கு 3 IT வளாகங்கள்

உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என...