follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஅமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்

அமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்

Published on

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் பூரணமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (04) அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

கடந்த அரசாங்கத்தில் தமது அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களிலும் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற முறைகேடுகள் பற்றி தனக்கு முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செய்த குப்பைகளுக்கெல்லாம் பொறுப்பேற்க முடியாது என்பதால் தாம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். பத்தரமுல்லை, செத்சிரிபாய முதலாம் கட்டத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையில் இன்று (4) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...