follow the truth

follow the truth

June, 29, 2025
HomeTOP1போஷாக்கு குறைபாடு தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்

போஷாக்கு குறைபாடு தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்

Published on

நாட்டில் சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது.

இன்றும்(06) நாளையும்(07) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான யோசனை, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ளது.

இதனிடையே, சமூக பாதுகாப்பு பங்களிப்பிற்கான வரி தொடர்பான சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக இன்று(06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானியும் இன்று(06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று...