follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுமேலும் இருவர் கைது!

மேலும் இருவர் கைது!

Published on

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை நகரசபை தலைவரின் வீட்டை தாக்கி சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய இவர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர்.

அத்துடன், குருநாகல் உள்ளுராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த...

பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று (14) பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை...

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...