follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஅரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்ய தீர்மானம்

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்ய தீர்மானம்

Published on

நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கையில், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரச உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளமையால், அனுமதி வழங்கப்பட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்தினால் அடிக்கடி அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், சில சேவைகளுக்கு அதிகமாக ஊழியர்கள் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதனை மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக...

*தோல்வியின் பிதாவாக சஜித் மாறியுள்ளார்” – இராமலிங்கம் சந்திரசேகர்

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின்...