follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுநாடளாவிய ரீதியில் மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம்

Published on

நாடளாவிய ரீதியில் அடுத்த சில வார இறுதிகளில்  மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 17 மற்றும் 24 மற்றும் ஒக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய 04 வார இறுதி நாட்களில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த தடுப்பூசி திட்டத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தொற்றாநோய் பிரிவின் தலைமை தொற்றாநோய் நிபுணரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...