follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Published on

படபொல, பொல்லவ்வ பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு சந்தேகநபரிடம் இருந்து ரிபீட்டர் ரக துப்பாக்கி மற்றும் 09 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று வெற்று ரவைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் படபொல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் எனவும் அவர் இன்று (17) படபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...