follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுகதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Published on

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று அறிவித்தார்.

கதிர்காமம் நேற்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை கடமைகளை மேற்கொள்வதற்காக மொனராகலை பதில் உள்ளூராட்சி ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்...

தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 பேரின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...

கெஹெலிய நீதிமன்றுக்கு

"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது...