follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுசீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி

Published on

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இரு அமைச்சர்களுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 பேரின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...

கெஹெலிய நீதிமன்றுக்கு

"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்க STF குழுக்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...