follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுஅரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

அரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

Published on

10,000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை சுகாதார அமைச்சு அமைச்சரவைக்கு முன்மொழியவுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாகும்.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சின் ஊடாக உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி முன்வைக்க உள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் கஞ்சாவிற்கு அதிக தேவை இருப்பதாகவும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு இதன் மூலம் வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும்...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...